வெள்ளி, 4 நவம்பர், 2016

பிரேமலதா : மூன்று தொகுதிகளிலும் திமுகவின் வெற்றியை தடுப்பேன்..

அப்போ...திமுக வெற்றியை தடுக்கத்தான் நீங்கள்  அரசியல் பண்றீங்க ...நீங்க வென்று ஆட்சியை பிடிக்க அல்ல....
தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு... காலம் தள்ளுவது தான் உங்க நோக்கம்...மக்கள் நலன் அல்ல என்பதை  நீங்க   ஒப்புக்கொள்ளுகிறீங்க  ...நீங்க உண்மையை சொன்னதுக்கு நன்றி..
இனி சிந்திக்கவேண்டியது தேமுதிக தொண்டர்களும்...ஏமாளி தமிழர்களும் தான்..ங்க
மக்களே...திமுக எப்போதும் தோற்கவில்லை ...
விபச்சார ஊடகங்களாலும் ....வைக்கோ விஜயகாந்த் கம்யூனிஸ்டுகள் போன்ற
கைக்கூலிகளால் ஆதிக்க சக்திகளின் சதியால் வெற்றியை இழந்து வருகிறது...
அதனால்..தான் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகின்றன...மக்கள் வாழ்க்கை நரகமாகிவிட்டது...
மக்கள் சிந்திக்க வேண்டும் ...தங்கள் சொந்த லாபத்துக்காக கட்சி நடத்தும் கயவர்களை மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும்..  முகநூல் பதிவு .. சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: