வியாழன், 3 நவம்பர், 2016

200க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி பலி.. ஐரோப்பாவிற்கு தஞ்சம் புக சென்ற 2 கப்பல்களில்

லிபியாவைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு தஞ்சம் புக சென்ற 2 கப்பல்களில் 200க்கும் மேற்பட்டோர் ஏற்பட்டோர் சென்றனர். இதில் அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் சென்றதால் கப்பல் கடலில் மூழ்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.  தினகரன்.காம்

கருத்துகள் இல்லை: