செவ்வாய், 21 ஜனவரி, 2014

கேஜிரிவால் : தில்லியில் 90 சதவீத குற்றங்கள் போலீஸாருக்கு தெரிந்தே நடக்கிறது:


தில்லியில் கடமை தவறிய போலீஸ் அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் கேஜிரிவால் தில்லியில் 90 சதவீத குற்றங்கள் போலீஸாருக்கு தெரிந்தே நடக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இது மிகவும் வெட்ககேடானது துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் இந்த ஆர்பாட்டம் நாடகமோ எனது சொந்த நலனுக்காகவோ நடத்தவில்லை. மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தவே நடத்துகிறோம். என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: