சனி, 9 பிப்ரவரி, 2013

ஸ்டாலின் அனுமதியோடுதான் குஷ்பூவுக்கு எதிராக சந்திரசேகர் அறிக்கை விட்டாரா?

பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அடுத்த தலைவரை பொதுகுழு கூடி முடிவு செய்யும் என பதில் சொல்லியிருக்கிறார் குஷ்பு. அதற்கு உண்மையான காரணம் ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்று சொல்லியிருந்தால் அவரை ஸ்டாலின் ஆதரவாளர் என்று சொல்லி அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் கனிமொழி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள் இதை போன்று தாக்குதலும் நடத்துவார்கள் என்பதால் இவர்தான் அடுத்த தலைவர் என்று குறிப்பிட்டு சொல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறார். யாருடைய கோபத்திற்கும் ஆளாக கூடாது என்பதுதான் அவரது எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் அதற்காக சந்திரசேகர் எப்படி அறிக்கை விட்டார் என்று தெரியவில்லை. கருணாநிதி அல்லது ஸ்டாலின் அனுமதி இல்லாமல் அறிக்கை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. இவர்களே இதுபோன்று மிரட்டும் தோணியில் நடந்துகொண்டிருப்பதை உண்மையான திமுக தொண்டர்கள் உணர வேண்டும். ஸ்டாலின் அவர்களை எதிர்த்து இது மடம் அல்ல என்று அழகிரி செய்தியாளர்களிடம் சொன்னாரே சந்திரசேகர் அழகிரியை எதிர்த்து ஏன் அறிக்கை வெளியிட வில்லை? குஷ்புவை தாக்கும் தொண்டர்கள் ஏன் அழகிரிவீட்டை தக்க முயலவில்லை? திமுக தொண்டர்கள் ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவது வெட்ககேடானது.
suresh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

கருத்துகள் இல்லை: