ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஜெ., - சசி நடத்திய நாடகம் : சொல்கிறார் சு. சாமி

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது,
‘’சசிகலா அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டது, மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டது அனைத்தும் நாடகம்’’ என்று கூறினார்.
அவர் மேலும்,   ‘’ 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை நாங்கள் தான் வெளிக்கொண்டு வந்தோம். இதனால் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டது.
ஆட்சி மாற்றத்தை தற்போதைய அரசு சரியாக பயன்படுத்தாமல் விலைவாசி உயர்வு, கட்டண உயர்வை மக்களிடம் திணிக்கிறது. 2ஜி ஊழல் புகாரில் தயாநிதி விரைவில் சிறை செல்வார்’’ என கூறினார்.

கருத்துகள் இல்லை: