வெள்ளி, 1 மார்ச், 2019

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெய்யிலில் வேலை செய்பவர்களுக்கு கட்டாய ஒய்வு .. பினராயி விஜயன் அதிரடி!

ghjghjநக்கீரன் :கிருபாகர் வெயிலில் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு வெயில் நேரங்களில் மயக்கம், மற்றும் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதால், அதனை தடுக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவெளை அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின், மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: