.2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட
அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை திமுகவினர் கொண்டாடி
வருகின்றனர். பல அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை
டுவிட்டரில் அநாகரீக முறையில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது கருத்துக்கு பலரும் விமர்சனம் செய்து
வருகின்றனர். இந்த் டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு
யாருக்கெல்லாம் எரிகிறதோ அவர்களுக்கு பர்னால் என்ற வசனத்துடன் அபாச
புகைப்படம் இடம்பெற்றுள்ளது.வெள்ளி, 22 டிசம்பர், 2017
உதயநிதியின் கண்றாவி டுவீட் ... நல்ல கொள்கை பிடிப்பு ... வெளங்கிடும் ....
.2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட
அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை திமுகவினர் கொண்டாடி
வருகின்றனர். பல அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது மகிழ்ச்சியை
டுவிட்டரில் அநாகரீக முறையில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது கருத்துக்கு பலரும் விமர்சனம் செய்து
வருகின்றனர். இந்த் டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு
யாருக்கெல்லாம் எரிகிறதோ அவர்களுக்கு பர்னால் என்ற வசனத்துடன் அபாச
புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக