வெள்ளி, 1 செப்டம்பர், 2017

2 கற்பழிப்புகளுக்காக லட்சம் ஆதரவாளர்கள் உள்ள சாமியாரை தண்டிக்கலாமா? பாஜக எம் பி சாக்சி மகராஜ்

Kumararaja Karuppusamy: நடக்குற நிர்வாகத்தை இல்லாம காட்டுவதற்கு பாண்டிச்சேரியில் ஒரு கவர்னர்... நடக்காத நிர்வாகத்தை நடக்குற மாதிரி . காட்டுவதற்கு தமிழ்நாட்டில் ஒரு கவர்னர்.... செத்துப் போன ஆயாவுக்கு வைத்தியம் . பார்த்து இட்லி கொடுக்க ஒரு மருத்துவமனை....
உயிரோட இருக்கும் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்காம கொலை செய்ய ஒரு மருத்துவமனை.. பல ஆயிரம் பெண்களை கெடுத்த . பகவான் பிறந்த புண்ணிய நாட்டில், ஒரு சாமியாருக்கு இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ய உரிமை இல்லையா? எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக சாகும் போது, ஒரு 30 பேர் சாமியாருக்காக செத்தா என்ன தப்பு ? கண்ணீரில் குழந்தை பிறக்கும் என்று கண்டுபிடித்த நீதியரசர் வாழும் நாட்டில்... சாமியாரும் அமித்ஷாவும் கிடைக்காம... சாக்ரடீசும் அம்பேத்கருமா கிடைப்பாங்க????

கருத்துகள் இல்லை: