புதன், 20 மார்ச், 2013

Morarji Desai யின் கொள்கைகளை பின்பற்றும் Rahul Gandhi

எப்போது ராகுல் காந்தி காங்கிரசில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தாரோ அப்போது பிடித்தது பரம்பரை காங்கிரஸ் வியாதி அதாங்க கட்டிபிடிசுகுனே கழுத்தை நெரிக்கிறது
அதென்னவோ திராவிட கொள்கை எதிர்ப்பாளர்கள் எல்லாம் கலைஞரை கவிழ்ப்பதிலேயே குறியா இருக்கிறாங்க .
நேரு காலத்தில் இருந்த நொன்சென்ஸ் வியாதி பூட்டன் காலத்துக்கும் கொஞ்சம் கூட மாறலிங்க .
இவங்க கொள்கையிலே இவங்களை விட தீவிரமா இருந்த மொராஜி தேசாய்க்கு அடுத்த படி வடவர் வியாதி ராகுலிடம் முத்தியே உள்ளது நல்லாவே தெரியறது .
காங்கிரசின் சகல வீழ்ச்சிக்கும் அத்திவாரம் போட்டவங்க இன்னும் ஆக்டிவாகவே இருக்காங்களே என்ற வயிதெரிச்சலில்  தன்  தலைலே தாங்களாவே மண்ணை வாரி போட்டுட்டாங்க .
ராகுல்ஜி மொரார்ஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றுவதாக தெரியிறது .
யூரின் திரபி  ஜூசை பத்தி  சொல்லலைங்க .
ராசாவையும் கனிமொழியையும் வேண்டுமென்று மாட்டி விட்டது மிக மிக அநியாயம் . பாலிவுட் பாணியிலே இட்டுக்கட்டி இதிலே மொரார்ஜி பாணி முரளி மனோகர் ஜோசி நம்ம ஊரு ஜெயாம்மா எல்லாரும் சேர்ந்து  ஆயிரம் ஆண்டு பகையை முடிக்கிறதா நினைச்சு குழவி கூட்டில கையை விட்டு கலைசுபுட்டாங்க . இந்த காயம் ஆறாது அப்பனே . அதான் வேறே வேறே ரூபத்தில் வந்து கிட்டே இருக்கே ? இனியும் வரும் வரும் . நிச்சயம் உங்களுக்கு புரியும்
சோனியாவிடம் இருக்கும் நேர்மை உங்களிடம் இல்லை
அலைவரிசை மோசடி பற்றி எதிர்காலத்தில் உங்கள் மீது பொய் குற்றச்சாட்டு புனைந்த குற்றத்திற்காக வழக்கு பாயும்
அப்போது முழு உலகமும் அறியும் இது நிச்சயமாக திமுகவுக்கு எதிராக பின்னப்பட்ட பார்பன பனியா சதி என்பது .

கருத்துகள் இல்லை: