வியாழன், 21 மார்ச், 2013

மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபம் அடைவதே குறிகோள்

சமீபகாலமாக இலங்கை கடற்படையினர் வந்து தாக்குவதற்கு,  தமிழகம் வரும் புத்த பிட்சுகள் மற்றும் சிங்களர்களை, இங்குள்ள ஈழ ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்துவதன் எதிரொலி தான். இங்குள்ளவர்கள் அரசியல் நடத்துவதற்காக நடத்தும் நாடகத்தில், பாதிக்கப்படுவது தமிழக மீனவர்கள் தான்.இவ்வாறு கடும் வேதனையுடன் மீனவர்கள் கூறினர்

Nava Mayam - Chennai,இந்தியா

அய்யா இங்குள்ள தமிழக அரசியல் வாதிகள் தனி ஈழம் ஒன்றே வழி என்று மறுபடியும் ஒரு ஆயுத போராத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம்தான் எல்லை தாண்டி வருபவன் எல்லாம் தீவிர வாதிகளோ , மீண்டும் புலிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி விடுவார்களோ என்ற அச்சம் தான் இந்திய மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு காரணம் ,,, இதை மறைத்து இன்னும் இன வெறியைத்தூண்டிகொண்டிருந்தல் தமிழ்க மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லை ....
 கொஞ்ச காலம் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தடை செய்ய வேண்டும்...இவர்கள உண்மையிலேயே தமிழக மீனவர்கள் தாக்க படுவதை பற்றி கவலை இல்லை ... அது தொடர்ந்தால் தான் மத்திய அரசு மீது பழி சுமத்தி , தமிழக மக்களின் உணர்ச்சியை தூண்டி அரசியல் லாபம் அடைவதே குறிகோளாக உள்ளவர்களை ......இப்போது இந்திய மீனவர்கள் உணர்ந்து , தாங்கள் தாக்க படுவதற்கு தமிழக ஆரசியல் வாதிகளின் செயலே காரணம் என்று பகிரங்கமாக சொல்லிய பிறகாவது , தமிழக அரசியல் வாதிகள் தங்கள் குறுகிய கண்ணோட்ட அரசியலை நிறுத்த வேண்டும்.... 
 தமிழ் நாட்டுக்குள்ளேயே ஒரு மாவட்ட மீனவர்களை இன்னொரு மாவட்ட மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன் பிடிக்க வந்தால் அவர்களை சிறை பிடிகிறார்கள். அப்படி இருக்கும் போது நாம் அடுத்த நாட்டுகாரனிடம் எப்படி ஈர குணத்தை எதிர்பார்க்க முடியும். 
dinamalar.com 

கருத்துகள் இல்லை: