சனி, 24 செப்டம்பர், 2011

ஆஸ்கார் போட்டிக்கு தேர்வான மலையாள படம்

2010-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது.
அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வதிருமகள், முரண், ஆடுகளம், கோ, எந்திரன் ஆகிய 5 தமிழ் படங்கள் உள்பட 6 மொழிகளைச் சேர்ந்த 16 படங்களை பார்த்தார்கள்.

அதில் `ஆதாமின்டே மகன் அபு' என்ற மலையாள படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த தகவலை குழுவின் தலைவர் எடிட்டர் பி.லெனின் தெரிவித்துள்ளார்.
கடைசியில் அங்காடித் தெருவுக்கு முதுகில் குத்தியாச்சு. ஆமானப்பட்ட சத்யஜித் ரேயின் படங்களையே  ஆஸ்காருக்கு இந்தியா அனுப்பவில்லையே? எப்படி நாங்க வல்லரசாக முடியுமோ தெரியலையே?

கருத்துகள் இல்லை: