சனி, 14 ஏப்ரல், 2018

RSS பிரதமர்,முதல்வர்,மந்திரிகள் நிர்வாகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

ஆலஞ்சியார் : 8 வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விவகாரத்தை உலக அளவில் ஊதி பெரிதுபடுத்தினால் சுற்றுலா துறை மூலம் இந்தியாவிற்கு வரும் வருமானம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மிகவும் வேதனைபடுகிறார். 
இவரைப் போன்றோர் நம்மை ஆள்கிறார்கள் என்கிற கூனிகுறுகி

வெட்கபடுகிறேன்.. இவனை அமைச்சர் என்று சொல்வதுகூட வெட்கமாக இருக்கிறது .. இவன் மகளுக்கு பேத்திக்கு நடந்திருந்தால் இதே வார்த்தையை இந்த அயோக்கியன் சொல்வானா... கடும் கோபம் வார்த்தைகளில் வருகிறது.. அடக்கவே முடியவில்லை .. இவர்கள் தாம் நாட்டின் அதிகாரமிக்க உயர்பதவிகளில் இருக்கிறார்கள் இதே நிலை இவர்களுக்கு சிறுமிக்கு வந்திருந்தால் .. ஊடகநாய்கள் இந்நேரம் கொதித்திருக்கும்.. சுவாதியாக இருந்திருந்தால்
நீதிமன்றம் ஊளையிட்டிருக்கும்.. இதே செயலை இஸ்லாமியனோ .. கிருஸ்துவனோ ஏன் பார்பனன் அல்லாத வேறாவது செய்திருந்தால் மத்திய அரசு கையாலும் விதமே வேறாகயிருக்கும்.. விவகாரத்தை உலக அளவில் ஊதி பெரிதுபடுத்தினால் சுற்றுலா துறை மூலம் இந்தியாவிற்கு வரும் வருமானம் பெரிதும் பாதிக்கப்ப


..
இந்திய நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது. தேசத்தில் வாழும் மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வேட்டையாடுவது அதை தேசத்தின் பெயரில்

கொண்டாடுவது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.. மிருங்கள் கூட கூட்டு வன்புணர்வு செய்வதில்லை மிருகத்தை விட மிகவும் கேடுகெட்ட இவர்களை வழக்கு விசாரணை என்றெல்லாம் காலம் கடத்த தேவையில்லை.
மனித மிருகங்கள் பச்சிளம் குழந்தையை பல நாட்களாக சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்து உள்ளார்கள். இதை நியாயப்படுத்தும் வகையில் தான் அருண்ஜெட்லி பேச்சு அமைந்துள்ளது
இது போன்ற இரக்கம் இல்லாத பேச்சு உலகில் இந்தியாவை ஆளும் பாஜக அரசுக்கு மிகப் பெரிய தலைகுனிவை நிச்சயமாக ஏற்படுத்தும்
..
மதவெறியர்கள் கையில் நாடு சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது .. சிறுமிகள் மீதான வன்முறை பாஜக ஆட்சியில் தொடர்கதையாகிறது .. உலகமே காரி உமிழ்கிற நிகழ்வை கண்டிக்க கூட மனமில்லாமல் நாட்டின் வருவாயில் மட்டும் கவனம் செலுத்துகிற இந்த அயோக்கிய கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் எங்கோ ஒரு சிறுமிக்கு நடந்ததுதானே என கடந்து போவோமாயின்.. நாளை நம்மையே வந்து தாக்கும்.. இந்துமதவெறியன் வேசம் கட்டினால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற நிலை மிகவும் ஆபத்தானது.. இந்த நாட்டிற்கு இந்த மதவெறி அமைப்புகள் .. ஆர்எஸ்எஸ் சங்பரிவார்கள் பேராபத்தையே ஏற்படுத்தும்..
..
அருண்ஜெட்லி வீட்டில் நடந்தால் அதை பெரிது படுத்தாமல் அதை வைத்து வியாபாரம் செய்வாரா .. எவ்வளவு அலட்சியமான பேச்சு மனநிலை பிறழானவன் கூட இப்படி பேசமாட்டான் .. இவரை போன்றவர்களால் தான் தேசத்திற்கு அசிங்கம் இவரை பதவியிலிருந்தே தூக்கியெறியவேண்டும்.. இந்த நாடு நாசமாய் போகிறது காவி வெறியர்களால்.. சின்ன பிஞ்சை கசிக்கியெறிய கொடூரமனம் படைத்தவர்கள் கூட அஞ்சுவரே பாவிகளே..
..
சிறுமியை கெடுத்து கொன்ற பாவிகளைவிட மிகவும் ஆபத்தானவர் ஜெட்லி.. ஜெட்லி போன்றவர்களை மீது கல்லெறிய வேண்டும்..
..
கடைசியாய்..
BJP RSS.. சங்பரிவாரை சேர்ந்த
பிரதமர்,முதல்வர்,மந்திரிகள் நிர்வாகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.. ..கு

கருத்துகள் இல்லை: