சனி, 30 மார்ச், 2019

குஜராத்... சுதந்திர இந்தியாவின் மிக பெரிய பொருளாதார குற்றங்கள் . நிதி துறை கொள்ளைகள் அனைத்தும் குஜராத்தியார்களே ...

வாட்சபில் வந்த ஒரு செய்தி .. ஆனால் சிந்திக்க வைத்த செய்தி.
ஒவ்வொரு  பாயிண்ட்களை கேட்டால் முற்றிலும் சரியாக இருக்கின்றது)
1. மோடியின் மரபணு (டிஎன் ஏ) , மோடியின் மரபணு இந்தியாவுக்கு நல்லது செய்யுமா என்றால் ஒருபோதும் செய்யாது. அதற்கு முதல் காரணம் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், முஹலாயர்கள், குர்துக்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் எல்லாருமே குஜராத்தின் வழியாகத்தான் இந்தியாவை பிடித்து இருக்கின்றார்கள். குஜராத்திகளின் மூலமே வந்தார்கள், குஜராத்திகளே அவர்களுக்கு ஆதரவளித்து அடிமை சேவகம் செய்தார்கள். ஆயிரம் ஆண்டு வரலாற்றைப் புரட்டினால் இந்த ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும்..

2.1947க்கு முன் தேச விடுதலைக்காக 7.5 லட்சம் உயிர்தியாகங்கள் நடந்துள்ளன். அதில் ஒருவர்கூட குஜராத்தி கிடையாது.

3.1947 முதல் இன்று வரை நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களின் சடலங்களில் ஒன்று கூட குஜராத்துக்கு சென்றதில்லை. நாட்டின் பாதுக்காப்பு வீரராக குஜராத்திகள் சேர்வதே இல்லை என்றால் உடல்கள் எப்படி போகும். தேச பாதுகாப்பில் குஜராத்திகள் பங்கு இருந்ததே இல்லை.

4. நான்காவது முக்கியமான அபாயகரமான விஷயம், மோடியின் மரபணுவை அறிய வேண்டியது, மோடியே அமெரிக்காவில் சென்று அதை உறுதிபடுத்தியும் உள்ளார், அமெரிக்காவில் சென்று மோடியே சொன்னார், என் ரத்ததில் வியாபாரம் கலந்துள்ளது. நான் ஒரு வியாபாரி என்று. ஒரு வியாபாரி ஒருநாளும் அரசியல் தலைவராக மக்கள் பிரதிநிதியாக வரமுடியாது.
அதுமட்டுமல்ல ஹர்ஷத் மேத்தா முதல் நீரவ் மோடி வரை நாட்டில் நடந்துள்ள மிகப்பெரும் பொருளாதார குற்றங்கள், நிதித்துறை அமைப்பு ரீதியான கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் குஜராத்திகளால் நடந்துள்ளன.
இந்த வீடியோவை பொதுமக்களுக்கு கொண்டு சென்று சேர்த்தால், இதைப் பார்க்கும் யாரும்,இது யார்காதில் விழுந்தாலும் அவர்கள் மோடிக்கோ மோடியின் கூட்டத்துக்கோ வாக்களிக்க மாட்டார்கள்.
ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்...
கேட்டுப்பாருங்க... எனக்கென்னமோ அவர் சொல்வது சரியாதான் படுது.

கருத்துகள் இல்லை: