சனி, 12 நவம்பர், 2016

ஸ்டேட் பாங்கை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.. உபி...பரிவர்த்தனை நிறுத்தப்பட்டதால் மக்கள் கோபம்

மொராதாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் கத்கார் என்ற
இடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை உள்ளூர் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 4  மணிக்கு வங்கியில் பரிவர்த்தணைகள் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த மக்கள் வங்கியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.dinakaran.com

கருத்துகள் இல்லை: