செவ்வாய், 21 மே, 2013

ஒரே ஓவரில் 2.5 கோடி பணத்தை வென்றார் cricket bookie Chandresh Patel

space of just seven minutes early in the evening on May 9, cricket bookie Chandresh Patel allegedly made Rs 2.5 crore. Those were the
minutes that India pacer Sreesanth took to send down his second, allegedly
fixed, over in Mohali, conceding a predetermined number of runs. Those were also the minutes in which Patel made his killing 
புதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் வீசிய 1 ஓவரில் சூதாட்ட தரகர் ஒருவர் ரூ.2.5 கோடி பணத்தை வென்றார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்திரேஷ் படேல் என்ற சூதாட்ட தரகர், ரூ.60 லட்சம் பணத்தை ஸ்ரீசாந்த்திடம் கொடுத்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட செய்தார். அதன்படி ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் வீசிய ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்தார்.ஸ்ரீசாந்த் வீசிய அந்த ஒரு ஓவரில் மட்டும் சந்திரேஷ் படேல் ரூ.2.5 பணத்தை வென்றுள்ளார். இதே போல் பல சூதாட்ட தரகர்களும் ஒரே இரவில் கோடி கோடியாக பணத்தை வென்றுள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: