புதன், 2 ஜனவரி, 2013

Shashi Tharoor மாணவியின் பெயரை இனியும் ரகசியமாக வைத்திருப்பது ஏன்

டெல்லியில் பாலியல் பலாத்காரத்தினால் உயிரழந்த மருத்துவ மாணவியின் பெயரை இனியும் ரகசியமாக வைத்திருப்பது ஏன் என்று  மத்திய மனிதவள அமைச்சர்  சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெயர் இருக்கிறது அவரது போராட்டம் மக்களுக்கு ஒரு மக்களுக்கு என்றும் நினைவு கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும் .
புதிதாக இயற்றப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்திற்கு அவரின் பெயரே வைக்கப்பட வேண்டும் என்றும் தனது  twitter இல் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: