வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது.
 இதையடுத்து சங்கரன்கோவில் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் ஜவஹர் சூர்யகுமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
 சென்னையில் இன்று நடந்த நேர்காணலுக்குப்பின் ஜவஹர் சூர்யகுமார் பெயர் அறிவித்தார்

கருத்துகள் இல்லை: