சனி, 18 மே, 2019

ரேஷனலிஸ் முகமூடியில் ஒளிந்திருக்கும் பாஸிஸ்ட்கள்

Devi Somasundaram : அரசியல் இத்தனை பரபரப்பா இருக்கு .ஆனா சில கள்ளமெளனங்களை நான் கவனித்துகொண்டு இருக்கின்றேன் .
சீமான் தனக்கு யாரோ 400 கோடி கொடுக்க முயன்றதா சொல்கிறார் ..அதற்கு சுபவீ யார் சொன்னது ஆள காட்டுன்னு செக் வைச்சு இருக்கார் .
தமிழிசை ஸ்டாலின் பி ஜே பி கிட்ட பேசியதா கூறினார் ..அதற்கு ஸ்டாலின் நான் பேசியதை நிருபித்தால் அரசியலை விட்டு விலக தயார்ன்னு திருப்பி அடிக்கிறார்.
கமலின் இந்து தீவிரவாதி அரசியல் ஒரு புறமும் ..
சீமான் 400 கோடி கதைக்கு சுபவீ பதில் சொல்லாம இருந்திருந்தா திமுக ஏன் அறிக்கை விடலன்னு இங்கு பலர் பேசி இருப்பாங்க ..திமுக வை ஸ்டாலினை குறி வைத்து பேசி இருப்பார்கள் .
இப்ப சுபவீ பேசின் பின் ஏன் யா பொய் சொன்னன்னு சீமான இவர்கள் கேட்டு இருக்கனும்...கேட்க மாட்டார்க்ள் . ஏன் ? ..
பயந்த பெண்களை, எதிர்க்க முடியாத குழந்தைகளை ரேப் செய்கின்ற அக்யூஸ்ட்கள் போல் அதென்ன உங்கள் அறச்சீற்ற பெனிஸ் திமுக வை பார்த்தா மட்டும் விரைத்து கொள்கிறது ...
தமிழிசைக்கு ஸ்டாலின் பதில் தராம இருந்திருந்தா பாத்தியா ஸ்டாலின் துரோம்னு இந்த சங்கி கும்பல் போட்டு தர மீம் தூக்கிட்டு திமுக ஆதரவாளர் பேஜ் பேஜா போட்டு இருப்பார்கள் .. திமுக ஒன்றும் யோக்கியமில்லைன்னு லெஙக்தியா கட்டுரை எழுதி இருப்பார்கள் .. .நாம் தமிழர் தும்பிள் கமண்ட் போட்டா அதுல உள்ள பூந்து ஆமா ஆமான்னு அவர்களுக்கு சப்போர்ட் செய்து ஸ்டாலின தாக்குவார்கள் ..
ஆனா இப்ப அவர்கள் அத்தனை பேரும் சைலண்ட் ..

நியாயமா இவர்கள் ஆதிக்க எதிர்ப்பாளர்கள் என்றால் தமிழிசைக்கு ஸ்டாலின் பதில் தந்த பின் இவர்கள் தமிழிசைய கேள்வி கேட்டு இருக்கனும்..
ஏன் பொய் சொன்னார்ன்னு மீம் போட்டு பேசி இருக்கனும் ..தமிழிசை யோக்கியதைன்னு கட்டுரை எழுதி இருக்கனும் ...அப்படி எதுவும் இல்லை .. .
திமுக மேல பி ஜே பி குற்றசாட்டு வச்சா மட்டும் நாக்க தொங்க போட்டு ரத்தம் குடிக்க வரும் அந்த நரிகள் பி ஜே பிக்கு எதிரா மெளனமா இருப்பது ஏன் ? . .
இவர்கள் தான் ஆதிக்க எதிர்ப்பாளர்களா ?.
இவர்கள் தான் பி ஜே பி எதிர்ப்பாளர்களா? . யார் ஒடுக்கபடுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்பது தான் ரேஷனலிஸம் என்றால் திமுக ஒடுக்க பட்ட போது மட்டும் ஏன் இவர்கள் கள்ள மவுனம் காக்கின்றனர் ..
அட திமுகவுக்கு ஆதரவா நிற்க வேண்டாம் அட்லிஸ்ட் பி ஜே பிக்கு எதிரா நின்று இருக்கலாம்ல.,...ஏன் செய்ல ..
இவர்கள் யார் ? ..இவர்களில் சிலர் தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லி கொள்வார்கள் , சிலர் தலித்தியவாதிகள் என்று சொல்லி கொள்வார்கள், சிலர் நான் எந்த கட்சியும் ஆதரிக்காத இயக்க வாதின்னு சொல்லி கொள்வார்கள் ..இவர்கள் தங்களை தம்பிகள் என்று சொல்லி கொள்வார்கள் .
திமுக ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லன்னு எழத முடிந்த தைரியத்தில் பத்தில் ஒரு பங்கு தைரியம் இருந்தா நான் ரொம்ப நல்லவன்னு உங்களை பற்றி ஒரு ரைட்டப் எழுதுங்களேன் நடுனிலைகளே

கருத்துகள் இல்லை: