திங்கள், 11 ஜூலை, 2016

வில் x வேல் ; ஆரியர் x திராவிடர் / திருக்குறள்

WhatsApp-Image-20160625‘அம்பு’ ஆரியர் குறியீடு. மறைந்திருந்து தாக்குவதற்குப் பயன்படுவது வில். மகாபாரதம், ராமாயணம் வில்-அம்பு முக்கியப் பாத்திரம். அரிதான காட்டுயிர்களை வில்-அம்பு தான் வேட்டையாடி அழிக்கும்.
‘வேல்’ திராவிடக் குறியீடு. நேருக்கு நேர் நின்று சண்டையிடுவது. வேட்டையாடுவதிலும் வேல் அரிதான உயிர்களைக் கொல்லாது.
‘கான் முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ – வள்ளுவர். காட்டில் ஓடும் முயலை குறி தவறாமல் எய்த அம்பை ஏந்துதலை விட, வெட்ட வெளியல் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. தொடர்புக்கு வே.மதிமாறன்  90923 90017 – 97508 71000 – 91594 30004

கருத்துகள் இல்லை: