வியாழன், 14 ஜூலை, 2016

நாடுமுழுவதும் 57,000 ஆர் எஸ் எஸ்... உலகம் முழுதும் எத்தனை ஐ எஸ் ஐ எஸ்?

சங் பரிவாரங்களின் கொள்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேகமாக வளர்ந்து வருவதாக ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஊடகப் பிரிவு தலைவர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் 45, 000லிருந்து 57, 000மாக சாகாக்களின் எண்ணிக்கை உயந்துள்ளது, தங்களின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளதைக் காட்டுகிறது என்கிறார் இவர். ஆர் எஸ் எஸ்ஸின் பிராந்திய தலைவர்களின் கூட்டம் கான்பூரில் ஜுலை 11 முதல் 15 நடக்கிறது. இதையொட்டிய செய்தியாளர் சந்திப்பில் வைத்தியா பேசினார். கிராமப்புற மக்களை சென்றடைய  குறிப்பாக கேரளத்தில் இந்த முயற்சியை வேகமாக செயல்படுத்த இருப்பதாகவும் அவர் சொல்கிறார். thetimestamil.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

nadu sudu kaadaidum... valthukkal.