வியாழன், 21 ஏப்ரல், 2016

இதயதுல்லா காங்கிரசுக்கு டாட்டா?

வரும் சட்ட மன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் 41 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், சிறுபான்மை சமூகத்தினர்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை என்றும், உரிய பிரிதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் இதயத்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, இதயத்துல்லா கூறுகையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான 29 ஆம் தேதிக்குள் சிறுபான்மையினர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இல்லை எனில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியே இல்லை என்றார்.ஆக, காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கப் போட இதயதுல்லா ரெடியாகிவிட்டார். விடு.. ஜூட்.webdunia.com

கருத்துகள் இல்லை: