புதன், 18 மார்ச், 2015

ஊருக்கும் உலகுக்கும் யாருக்கும் வெட்கமில்லை… இதிலே அவளுக்கு வெட்கமென்ன…

ஜெயலலிதாவுக்காக  அலகு குத்துகிறார்கள்.  துலா காவடி  எடுக்கிறார்கள்.  மண்சோறு  சாப்பிடுகிறார்கள்.  அங்க பிரதட்சணம் செய்கிறார்கள். சிலுவையில் தன்னை தானே அறிகிறான் ஒருவன், நெருப்பிலே எரிந்தும் சாகிறார்கள். ஆஹா இதுவல்லவோ  முன்னேற்றம் இதுவல்லவோ உயர்பண்பு. இதுவல்லவோ மனித நாகரீகத்தின்  உச்சம்? தூத் தேறி இவர்களுக்கும் வெட்கம் இல்லை அவளுக்கும் வெட்கம் இல்லை. வினவு.com

கருத்துகள் இல்லை: