வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

உ.பியில் 92 வயது மூதாட்டி மீது 26 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் ! பாலியல் வறுமையோ வறுமை

முசாபர்நகர், உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011–ம் ஆண்டு ஆக.10–ந் தேதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் கற்பழித்தார். இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ அறிக்கையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை கற்பழித்ததாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார். தயவு செஞ்சு யாராவது உலகநாடுகளில் இருந்து விலைமாதர்களை  மொத்தமாகவும் சில்லறையாகவும் இம்போர்ட் பண்ணுங்கப்பா ! நிலமைய பாத்தாக்கா ரொம்ப ரொம்ப பயமாக இருக்கிறது . செக்சுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை சமயங்களும் கலாச்சாரமும் சேர்த்து உருவாக்கிட்டாய்ங்க . காப்பாத்துங்கப்பா !

கருத்துகள் இல்லை: