ஞாயிறு, 6 ஜனவரி, 2013

Jyoti Singh Pandey ..Delhi Gang Rape Victim பெயர் தெரியவந்துள்ளது

டெல்லியில் பாலியல் வன்முறைக்கு பலியான இளம் மாணவியின் பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதாகும் . அவரின் தந்தை பத்ரி சிங் பாண்டே தற்போது தனது மகளின் பெயரை வெளியிட்டு உள்ளார் . அவரின் பெயர் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் தனது மகளின் பெயரை தற்போது வெளியிடுவதாக தெரிவித்து உள்ளார் 
 http://www.mirror.co.uk/news/world-news/india-gang-rape-victims-father-1521289

கருத்துகள் இல்லை: