செவ்வாய், 8 ஜனவரி, 2013

பெண் களுக்கு தண்டனை தந்தே ஆக வேண்டுமாம் BJP அமைச்சர் கைலாஸ் விஜய்வர்குயா

 Women will be punished like Sita if they cross their limits: Kailash Vijayvargiya   When asked to comment on recent sexual harassment cases in the country, with Madhya Pradesh in particular, Vijayvargiya said: “Ek hi shabd hai - maryada. Maryada ka ulanghan hota hai, toh Sita-haran ho jata hai. Laxmanrekha har vyakti ki khichi gayi hai. Us Laxmanrekha ko koi bhi par karega, toh Ravan samne baitha hai… woh Sita-haran karke le jayega”. (Whenever people cross their limitations, deterioration is bound to happen. It applies to everyone in the society. Whoever breaches the line, he/she will confront a Ravan)
மத்திய பிரதேச அரசின் தொழிற்துறை அமைச்சர் கைலாஸ் விஜய்வர்குயா இன்று வெளியிட்ட அறிக்கையில் பெண்கள் வீட்டின் கட்டுப்பாடு களை மீறி நடந்தால் அவர்கள் சீதைக்கு ஏற்பட்ட துண்பங்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்றார். ராமாயணத்தில் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டிய தால் தான் சீதைக்கு இவ்வளவு சிரமம் ஏற் பட்டது, இந்த கால கட்டத்தில் பெண் களுக்கு இது ஒரு சரியான பாடமாகும், பெண்களும் வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி தாங்களாக முடிவெடுக் கும் நேரத்தில் வீட்டார் அதை கண்டித்து பெண் களுக்கு தண்டனை தந்தே ஆக வேண்டும், மேலும் சட் டங்களால் பெண் களுக்கு எதிரான வன் கொடுமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாது ஆகையால் வீட்டில் உள்ளவர் கள் தங்கள் பெண்களை கட்டுப் பாட்டோடு வளர்க்க வேண்டும் என்று கூறினார்.    பி.ஜே.பி கட்சியினர் தொடர்ந்து பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வரும் வேளையில் பி.ஜே.பி ஆட்சியாளும் மத்திய பிரதேசத்தில் ஒரு அமைச்சர் இது போன்ற ஒரு அறிக்கையை விடுத் திருப்பது வட இந்திய பெண்களின் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது

கருத்துகள் இல்லை: