வெள்ளி, 11 ஜனவரி, 2013

விஜயகாந்த்: கலைஞரிடம் இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவிடம் இல்லை

;முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரிடம்  இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
.ஸ்ரீவில்லி புத்தூர் வந்து இருந்த எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம்  '' திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்;முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அப்போதைய முதல்வர்  கலைஞர் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் தற்போதோ அரசைக் குறித்து விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடருவார்கள். என் மீது தொடரப் படும் வழக்குகளைச் சட்டப் படி சந்திப்பேன்'' என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: