செவ்வாய், 8 ஜனவரி, 2013

கண்ணா லட்டு தின்ன இன்று போய் நாளை வா


கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை பாக்கியராஜிடம் இருந்து திருடப்பட்டது .
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியராஜின் கதை வசனம் நடிப்பில் உருவாக்கி பெரும் வெற்றி பெற்ற இன்று  போய் நாளை வா என்ற படத்தின் திரைக்கதையை அப்படியே தனது கதை என்று பொய் சொல்லி ராம நாராயணனுக்கு விற்று விட்டார் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி . இவர் கவிதாலயாவின் பங்குதாரர் ஆவார் . இந்த படத்தின் கதையை முன்பு ஒரு தடவை புஷ்பா கந்தசாமி பாகியரஜிடம் விலைக்கு கேட்டிருக்கிறார் ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார் , தனது மகன் சந்தனுவுக்கு மிகவும் பொருத்தமான படமாக இதை தயாரிக்க எண்ணி இருந்தார் திருடிய
தற்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் , எத்தனை வெற்றிப்படங்களை எடுத்த பாலச்சந்தர் குடும்பம் இப்படி ஒரு தில்லு முல்லு செய்து இருப்பது மகா கேவலம் 

கருத்துகள் இல்லை: