வெள்ளி, 2 நவம்பர், 2012

இலை உடையில் அனுஷ்கா! செல்வராகவனின் முயற்சி!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ’இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கபழங்குடி மக்களின் வாழ்க்கை நிலையை அப்படியே திரையில் கொண்டுவரும் முயற்சியில் ஆர்யாவையும் அனுஷ்காவையும் இலைகளை மட்டுமே உடையாக அணிந்து நடிக்க வைத்திருக்கிறாராம் செல்வராகவன். ஒரு பெண்ணாக இருந்தும் இலைகளை மட்டும் உடுத்திக் கொண்டு நடித்த  அனுஷ்காவின் தைரியத்தையும், அனுசரிப்பையும் படக்குழுவினர் பாராட்டினார்களாம். 
மலைப் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறையை 
ளாக நடித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: