வெள்ளி, 2 நவம்பர், 2012

சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு தொடர்வேன்- ராகுல் எ‌ச்ச‌ரி‌க்கை

அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக கூ‌றிய ஜனதா தள‌ம் க‌ட்‌சி‌த் தலைவரசுப்பிரமணிசுவாமி மீதஅவதூறவழக்கதொடர இரு‌ப்பதாக ராகு‌ல் கா‌ந்‌தி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மக‌‌‌ன் ராகுலும் ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை தவறாக பயன்படுத்தி லாபம் பார்த்து வருவதாக ஜனதா தள‌ம் க‌ட்‌சி தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ர்.

ஆனாலஇந்குற்றச்சா‌ற்றை மறு‌த்து சு‌ப்‌பிரம‌ணியசுவா‌மி‌க்கு ராகு‌ல் கா‌ந்‌தி எழு‌தியு‌ள்ள கடி‌த‌த்‌தி‌ல், தங்களகுற்றச்சா‌ற்று முற்றிலுமபொய்யானது, அடிப்படஆதாரமற்றது.

உள்நோக்கமகொண்டபத்திரிக்கையாளர்களுக்கசெய்தி அளித்தவருமஉங்களஆதாரமற்குற்ற‌ச்சா‌ற்றை எதிர்த்தசட்டப்பூர்நடவடிக்கைகளஎடுக்ி‌ர்‌ப்ப‌ந்‌திக்கபட்டுள்ளது.

எழுத்துரிமமற்றுமபேச்சுரிமையதனிநபர்களபயன்படுத்தி அவதூறசெய்வததடுக்இந்நடவடிக்கையமேற்கொள்வதாகடிதத்திலதெரிவித்துள்ளார்  http://tamil.webdunia.com/newsworld/news/national/1211/02/1121102018_1.htm

கருத்துகள் இல்லை: