வியாழன், 1 நவம்பர், 2012

சென்னையில் தரை தட்டிய கப்பல் :பொறியாளர் பலி

சென்னையில் இருந்து குஜராத் புறப்பட்ட கப்பல் நீலம் புயலால் தரை தட்டியது. இதையடுத்து படகு மூலம் 17  பேர் தப்பிக்க முயன்றனர்.  இதனால் விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தினால்17 பேரும் மருத்துவமனையில் 17 பேரில் ஆனந்த் என்ற பொறியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான ஆனந்த், விழுப்புரம் மாவட்டதைத்சேர்ந்தவர்எஞ்சிய 16 பேர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: