திங்கள், 1 நவம்பர், 2010

Rizana ,25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கையொப்பங்கள் பெறப்படவுள்ள

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள திருகோணமலை, மூதூர் யுவதி ரிசானா நபீக்கிற்கு சவூதி அரசு கருணை காட்டவேண்டுமென கோரும் மகஜரில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை இன்று மூதூர் பெருந்திடலில் நடைபெற்றுள்ளது. இதன்படி 25ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கையொப்பங்கள் பெறப்படவுள்ளன. கையெழுத்துடன் கூடிய கருணைமனு சவூதி மன்னரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: