புதன், 8 ஜனவரி, 2020

தமிழகத்தில் 40 வீதமான வேலைவாய்ப்புக்கள் பிறமாநிலத்தவர்களுக்கே .... புதிய தொழிற்சாலைகளில் .. அமைச்சர் சம்பத் அறிவிப்பு

தினகரன் :தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் 40% வரை தமிழகத்தை சேராதவர்களுக்கு  வேலை வாய்ப்பு.
சென்னை: தமிழகத்தில் தொடங்கவுள்ள தொழிற்சாலைகளில் மேலும் 60% வரை தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் இந்த பதிலை வழங்கியுள்ளார்.&

கருத்துகள் இல்லை: