சனி, 4 நவம்பர், 2017

கேரளா முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ரெயில் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் காட்சி

யாராவது ஒருவர் உண்டா? கம்யூனிஸ்ட்களைத் தவிர! #சிபிஐஎம் இன் #கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ்.#அச்சுதானந்தன் (93) #ஆலப்புழாவில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுவிட்டு, #திருவனந்தபுரம் திரும்பும்போது ரெயிலுக்கு காத்திருக்கும் காட்சி! பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருக்கும் அரிய காட்சித்தான் நீங்கள் இங்கே காண்கிறீர்கள்! இது, கம்யூனிஸ்ட்களின் #எளிமை மட்டுமல்ல இதுதான் அவர்களின் வாழ்க்கையும்கூட! தாரைப்பிதா பதிவிலிருந்து…

கருத்துகள் இல்லை: