வியாழன், 2 நவம்பர், 2017

உயர்நீதிமன்ற துப்பரவு பணியில் BE, MBA,MCA, MA பட்டதாரிகள் .. நீதிபதிகள் அதிர்ச்சி!

Juliet Jenifar :துப்புரவுப் பணிக்கு பட்டதாரிகள் தேர்வாகியிருப்பதன் பிண்ணனி என்ன? வேலையின்மையா? துப்புரவுப் பணி பொதுப்பட்டியலுக்கு வந்துவிட்டதென்ற தோற்றத்தில், அவர்களின் பெயரில் கூலித்தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் திட்டமா?

Gopal Pillai Shanmugakani :சாலையோரத்திலே வேலையற்றவர்கள், வேலயற்றோரின் உள்ளங்களிலே விபரீத எண்ணங்கள். வேந்ததே! அதுதான் காலக்குறி - பேரறிஞர் அண்ணா. காலத்தின் கொடுமையைப் பாருங்கள். பொறியியல் பட்டதாரிகளின் நிலை இப்படியாக இருக்கிறது இவர்களின் ஆட்சியிலே. நமது மக்கள் ஆராயமல் அல்லது சிந்திக்காமல் வாக்களித்தன் பலனை நமது குழந்தைகள் அனுபவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: