வியாழன், 27 ஜூலை, 2017

தொல்லியல் துறையில் 24 புராதன சின்னங்களை காணவில்லை! திட்டமிட்ட சதியா?

Subashini Thf · இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள 24 புராதனச் சின்னங்கள் காணவில்லை என பிபிசி செய்தியில் நேற்று கேட்டேன். பத்திரிக்கைகளும் இன்று அதனை விவரிக்கின்றன. அதில் பாதிக்கு மேல் உத்திரப் பிரதேசத்தில் இருந்தவை எனக் கூறப்படுகின்றன. காணாமல் போன புராதனச் சின்னங்களுள், பாறைக் குறியீடுகள், பெருங்கற்காலச் சின்னங்கள், பவுத்த விகாரைகளின் சிதலமடைந்த பகுதிகள், இந்து கோயில்களின் சிதலமடைந்த பகுதிகள் ஆகியவையும் அடங்கும். என்ன நடக் கின்றது?? மேலதிக விபரங்களை இங்கே வாசிக்கலாம்.

கருத்துகள் இல்லை: