சனி, 26 ஏப்ரல், 2014

சிபிஐ மூலம் காங்கிரஸ் என்னை மிரட்டுகிறது : TRS சந்திரசேகர் ராவ் !

தெலங்கானா நிதி மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ், சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய சந்திரசேகர் ராவ், தேர்தலுக்கு முன்பு எனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டதால் சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறார்கள். இது என்னை அடக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம். காங்கிரஸ் இதுபோல் தான் அனைவரையும் பணிய வைக்க முயலுகிறது என்றார். உங்களை மட்டுமா ?

கருத்துகள் இல்லை: