புதன், 21 மார்ச், 2012

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை

சங்கரன்கோவிலில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் அதன் வாக்குகள் புதன்கிழமை (21.03.2012) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சங்கரன்கோவில் தொகுதிக்கு கடந்த 18.03.2012 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாயின.  இந்த வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அநேகமாக, 11 மணிக்குள் வெற்றி வாய்ப்பு நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: