கண்டியில் ஆண்களுக்கான பொலிஸ் விடுதியில் மது போதையிலிருந்த ஆறு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டதுடன் அவர்களின் சீருடைகள் மற்றும் பொலிஸ் இலட்சினைகள் அனைத்தையும் கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபரின் இவ்வுத்தரவு இன்று காலை முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபரின் இவ்வுத்தரவு இன்று காலை முதல் அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக