வெள்ளி, 20 டிசம்பர், 2019

ஆசிரியர் வீரமணி : அண்ணா பல்கலைக்கழகத்தை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி.. சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில்


veeramani-about-anna-university

.hindutamil.in : திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஜடி) உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களை 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்' என்ற பெயரில் மத்திய அரசுக்கு தந்துவிட்டு, புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ளுமாறு மத்தியஅரசு கூறியுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய5 அமைச்சர்கள் கொண்ட குழுவைதமிழக அரசு அமைத்துள்ளது

கருத்துகள் இல்லை: