செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார்

மாலைமலர் :கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து களமிறங்கினார். களத்தில் துடிப்பின் செயல்பட்ட கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்தார். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ள தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: