சனி, 18 நவம்பர், 2017

நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. இந்தவாட்டி 2 ஆண்டுகள் மருத்துவ மனையில்?

தினகரன் :சென்னை : சசிகலாவின் கணவர் நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சொகுசுக்கார் வழக்கில் 2 ஆண்டு சிறை உறுதி செய்யப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டார். தண்டனை உறுதியானதால் நடராஜன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பது குறிப்பித்தக்கது.

கருத்துகள் இல்லை: