புதன், 10 ஏப்ரல், 2013

நடிகை அஞ்சலியை வைத்து பணம் பண்ணிய சித்தியும் களஞ்சியமும்


களஞ்சியமும்  அஞ்சலியின் சித்தியும்  நீட்டி முழக்கும் தோரனையை பார்க்கும்  போது  மிக தெளிவாக தெரிகிறது .  இவன் ஒரு பெரிய தமிழ் தலைவன் என்று தன்னை தானே சாயம் பூசுகிறார்  , அது தான் போகட்டும்  தான்  உலக தமிழர்களின்   ஒரு பெரிய தலைவராக இருக்கிறாம்  சொல்கிறார்  பாருங்கள் ? இவரை மிக விபரமாக  விசாரிக்க வேண்டும்  . வேறு பல  சமாச்சாரங்களும் வெளியே வரும்

கருத்துகள் இல்லை: