வியாழன், 6 மே, 2010

விசுவமடுவில் பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு


விசுவமடுவில்  பிரபாகரன் இறுதியாக வாழ்ந்த வீடு இது.இதன் உரிமையாளர் தற்போது தடுப்பு முகாமில் உள்ளார்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஒரு ஏக்கர் காணியில் இது அமைந்து உள்ளது.பிரபாகரனின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தரும் இதை உறுதி செய்துள்ளார்.அவரும் தற்போது தடுப்பு முகாமில் உள்ளார்.நல்ல பாதுகாப்பாளர்.

கருத்துகள் இல்லை: