வெள்ளி, 7 மே, 2010

நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்க புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும் ஜனாதிபதி

இரு வாரத்தினுள் கட்டிமுடிக்க ஜனாதிபதி பணிப்பு; தற்காலிகமாக ரூ. 2 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை கொழும்பு நகரின் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும் அதனை 2 வார காலத்தில் கட்டி முடிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை: