சனி, 8 மே, 2010

யாழ் குடாநாட்டிற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா




புதிய அமைச்சைப் பொறுப்பேற்று இன்று (07) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: