புதன், 23 ஜூன், 2010

கொழும்பு மாநகரசபை நாளை கலைக்கப்படுகின்றது!

இது தொடர்பில் கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர்காமிலுடன் தொடர்பு கொண்டபோது, கொழும்பு மாநகரசபை கலைக்கப்படுவது தொடர்பில் உறுதிப்படுத்திய ஒமர்காமில்,
எனினும், தான் தொடர்ந்து நிர்வாக அதிகாரியாக செயற்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபைக்கு விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும், அவரது கண்காணிப்பின் கீழ் மாநகரசபையின் செயற்பாடுகள் தொடரும் என்றும் மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: