புதன், 25 டிசம்பர், 2019

தந்தை பெரியாரின் 46-வது நினைவுதினம் - ட்ரெண்டிங்கில் முதலிடம்!

 தந்தை பெரியாரின் 46 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்./tamil.news18.com ": தந்தை பெரியாரின் 46-வது
நினைவுநாளில் ட்விட்டரில் #பெரியார் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தந்தை பெரியாரின் 46 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவ படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். " தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்."
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்தியதால் ஜார்கண்ட் தேர்தலில் அமித்ஷா மற்றும் மோடிக்கு மரண அடி விழுந்துள்ளதாக கூறினார். மேலும் இந்தியாவில் இனி நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் பா.ஜ.க வெற்றி பெறாது என்றும் கி.வீரமணி பேட்டியில் தெரிவித்தார்.
 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது தொண்டர்களுடன் வந்து பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது தொண்டர்களுடன் வந்து பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
 தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பெரியாரைப் போற்றி வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடநாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களிலும் பெரியார் புகைப்படம் இடம்பெற்று வைரலாகி வருகிறது. தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் பெரியாரைப் போற்றி வரும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடநாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களிலும் பெரியார் புகைப்படம் இடம்பெற்று வைரலாகி வருகிறது.
 தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள், தமிழ்கத்தின் சமூகப் பரப்பிலும், அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதியமற்ற சமூகம் படைத்திடவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் களைவதற்காகவும், பெண் விடுதலை குறித்தும் முழங்கிய பெரியாரை இன்றைய தலைமுறை தங்களது நாயகனாகவே கொண்டாடி வருகின்றனர். சாதியமற்ற சமூகம் படைத்திடவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் களைவதற்காகவும், பெண் விடுதலை குறித்தும் முழங்கிய பெரியாரை இன்றைய தலைமுறை தங்களது நாயகனாகவே கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: