சனி, 29 செப்டம்பர், 2018

எம்ஜியார் நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது ஈ வி கே எஸ் இளங்கோவன் அறிவிப்பு

தினகரன் : சென்னையில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திமுக பங்கேற்காது. சென்னையில் நாளை அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. விழாவில் திமுக பங்கேற்குமா என்பது குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. கூறியது: எதிர்க்கட்சி தலைவர்  என்ற உரிய மரியாதை இல்லாமல், முறையான வகையில் தெரிவிக்காமல் அழைப்பிதழில் பெயரை அச்சிடுவதால் கலந்துகொள்ள முடியாது. ஏற்கனவே ஒருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு 4வது வரிசையில் எதிர்க்கட்சி தலைவர்  அமர வைக்கப்பட்டதை மறக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை: