செவ்வாய், 12 ஜூன், 2018

உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு ... நூற்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் வெளிநாட்டவர்க்கு விற்பனை? கோடிகள் கைமாறியிருக்க வாய்ப்பு?


சென்னை: தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு பற்றி சிபிஐ வீசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என  ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: