வெள்ளி, 15 ஜூன், 2018

பஞ்சமி நிலம் - பூர்வ குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை தேடி...

mumbaivizhithezhu iyakkam இது முதல் பகுதி , முழுமையான edit செய்த வீடியோ அல்ல , ஒரு விவாதத்தை பத்திரிக்கை , இயக்கம், கட்சி மூலம் தொடங்குவதற்காக சுற்றலுக்கு அனுப்பியது . இறுதி வடிவத்துடன் சென்னையில் விரைவில் வெளியிடுகிறோம். இன்னும் பல ஆளுமைகளிடம் பஞ்சமி நிலம் குறித்து நேர்காணல் எடுக்கப்பட உள்ளது அனுமதியும் வாங்கிவிட்டோம் . முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா , கருணாநிதி அவர்களிடம் முயற்சித்து முடியாமல் போனது ஆகையால் பல ஆண்டுகள் கழித்து தாமதமாக வெளிப்டுடுகிறோம் . பகுதி 2 இல் தமிழ் தேசிய தலைவர்கள் , புரட்சிகர அமைப்பு தலைவர்கள் , திராவிட இயக்க தலைவர்கள் , கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் , மாற்று கருத்துக்கொண்ட தலைவர்கள் என பலரிடம் நேர்காணல் எடுக்கப்பட உள்ளது . பிரிட்டிஷ் இந்தியாவில் கலெக்டர் தீரண்மேற்க் அவர்களில் பெரும் முயற்சியால் பிரிட்டிஷார் அறிவிக்கப்பட்ட பஞ்சமி நிலம் பறிக்கப்பட்டதை பற்றி பிரிட்டிஷார் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கிலாந்து அரசிடமும் கேட்கவுள்ளோம் . காத்து இருக்கவும் .

கருத்துகள் இல்லை: